இந்தூர்: வெறும் 12 வயதே ஆன சிறுமி ஒருவரைக் கோயிலில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் கொடூரமாகப் பலாத்காரம் செய்த சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாக மைனர் சிறுமிகளைக் குறிவைத்து நடத்தப்படும் பாலியல் சார்ந்த குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
0 Comments